நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - பாலச்சந்திரன்
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
தஞ்சாவூர், ...
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தருமபுரி...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், ...
இலங்கையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திர அண...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக 4 ஆயிரத்து 967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்...
பருவக் காற்றின் வேகம் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை என இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர்...
சென்னை மாநகராட்சி சார்பில், சிமெண்ட் கட்டுமானத்திற்கு மாற்றாக, முதன்முறையாக இரும்பு அடித்தளத்தை கொண்டு தியாகராய நகரில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு ...